தமிழின் சிறப்பு
செயல் மட்டுமல்ல, வார்த்தைகளை உருவாக்கும்போதே மிகுந்த கவனத்துடன் தமிழர்கள் உருவாக்கினார்கள் என்பது தமிழ்ச்சமூகத்தின் மேன்மையை உணர்த்தும். சில வார்த்தைகளை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.
செயல் மட்டுமல்ல, வார்த்தைகளை உருவாக்கும்போதே மிகுந்த கவனத்துடன் தமிழர்கள் உருவாக்கினார்கள் என்பது தமிழ்ச்சமூகத்தின் மேன்மையை உணர்த்தும். சில வார்த்தைகளை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.
ஆப்பு என்ற சொல் மரவேலை செய்யும் தச்சர்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தை. ஆனால் இன்று, அவர்களை விட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக மாறியிருக்கிறது. முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் அந்த வார்த்தையை சரியான பொருள்
ஏட்டிக்குப்போட்டி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். ஆனாலும் ஏட்டி என்ற பொருள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.
விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.
யாராவது ஒருவர் பரபரப்பாக நடந்து வந்தால் அரக்கப்பரக்க வருகிறாரென்று சொல்லுவோம். அரக்கப்பரக்க என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.
கண்ணீரும் கம்பலையுமாக என்ற இணைவார்த்தையில் கம்பலை என்றால் என்ன பொருள். விளக்குகிறது இந்தக் காணொளி.
எழுத்தாளர் ஆவது எப்படி. கதை எழுதுவதை படிப்படியாக விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
சில பழமொழிகளும் அதன் உண்மை அர்த்தங்களும் என்னென்ன என்பதை இந்தக் காணொளியில் காண்போம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எழுதிய “நானிலம் தேடி” என்ற புதினம், இப்போது Amazon Kindle மூலமாக மின்நூலாகவும் வெளிவந்துள்ளது. மின்னூல் படிப்பதில் விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணைப்பில் மின்னூலை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.