வரலாறு

முருகனும் கந்தனும் வேறு வேறு கடவுளா! | தெய்வானை முருகனின் மனைவியா!

தமிழ்க்கடவுள்கள் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டது, பிற்காலத்தில் நம் இனத்தையே அடிமைப்படுத்தியது என்றால் மிகையல்ல. நமது வரலாற்றை மாற்றான் எழுதுகிறானென்றால் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றுதான் பொருள்.

மேலும் படிக்க »

பட்டத்து யானையின் எடைக்குத் தங்கம் | தமிழுக்குத் தலைவணங்கிய பாண்டிய மன்னன்

சோழ நாட்டின் மீது படையெடுத்து சென்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த கோட்டைகள், மண்டபங்கள் எல்லாவற்றையும் அழித்து விடச்சொன்னவர், கரிகாற்சோழன் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசளித்த மண்டபத்தைப் பற்றி அறிந்ததும் அந்த மண்டபத்திற்குத் தலைவணங்கியிருக்கிறார். மேலும், தனது

மேலும் படிக்க »

புத்த மதத்தை வழிபடும் நாட்டில் ஒரு தமிழ்க்கோவில்!

வெளிநாடுவாழ் தமிழர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வெளிநாட்டில் சாதித்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் துயரம் கலந்த உண்மை. அந்த நிலை மாற வேண்டும். வைத்திப்

மேலும் படிக்க »

திராவிடம் என்னும் ஆரிய முகமூடி

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி

மேலும் படிக்க »

சென்னை தினம் எனும் பித்தலாட்டமும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

தமிழ்நாட்டின் தலைநகரத்திற்கு தமிழர் வரலாறு சார்ந்த பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்பது எல்லாத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகருக்கு வரலாற்று சான்றுகளுடன் இருக்கும் பெயர் எது? சென்னையா? மெட்ராஸா?

மேலும் படிக்க »

ஈழத்தின் பூர்வகுடிகள் யார்? யார் இந்த சிங்களன்?

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான

மேலும் படிக்க »

யார் இந்தப் பூச்சாண்டி?

பூச்சாண்டி என்ற வார்த்தை, தமிழர்களிடையே பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது, குழந்தைகளைப் பயமுறுத்தும் வார்த்தை என்ற அளவில் மட்டுமே மக்களிடையே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. பூச்சாண்டி என்ற

மேலும் படிக்க »

மயிர் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் ஏன் கெட்டவார்த்தை ஆனது?

முடி அல்லது முடிதல் என்றால் பின்னுதல் என்று பொருள். மயிர் என்ற வார்த்தை ஒரு கெட்டவார்த்தை போல ஆகிவிட்டதால், நாம் முடி என்ற தவறான பொருள்படும்படியான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மயிர் என்பதே சரியான வார்த்தை.

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கோவலன் கொலையுண்ட இடம்

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு

சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும்

மேலும் படிக்க »