வரலாறு

ஈழத்தின் பூர்வகுடிகள் யார்? யார் இந்த சிங்களன்?

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான

மேலும் படிக்க »

யார் இந்தப் பூச்சாண்டி?

பூச்சாண்டி என்ற வார்த்தை, தமிழர்களிடையே பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது, குழந்தைகளைப் பயமுறுத்தும் வார்த்தை என்ற அளவில் மட்டுமே மக்களிடையே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. பூச்சாண்டி என்ற

மேலும் படிக்க »

மயிர் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் ஏன் கெட்டவார்த்தை ஆனது?

முடி அல்லது முடிதல் என்றால் பின்னுதல் என்று பொருள். மயிர் என்ற வார்த்தை ஒரு கெட்டவார்த்தை போல ஆகிவிட்டதால், நாம் முடி என்ற தவறான பொருள்படும்படியான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மயிர் என்பதே சரியான வார்த்தை.

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கோவலன் கொலையுண்ட இடம்

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு

சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும்

மேலும் படிக்க »

ராமர் பாலம்? ஆதாம் பாலம்? எது உண்மை

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி. ராமர் பாலமா?

மேலும் படிக்க »

மேதகு – ஒரு கண்ணோட்டம்

வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம்,

மேலும் படிக்க »

மேதகு

அவர் காலடிகளில் காத்துக்கிடந்த பதவிகள் அத்தனை. நினைத்திருந்தால், உலகின் அனைத்துவித சுகங்களையும் ஒரே இடத்தில் கொண்டுவந்து குவித்துவிடும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்திருக்க முடியும். பெற்ற பிள்ளைகளை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்க வைத்திருக்க முடியும்.

மேலும் படிக்க »

தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 2

முதல் பாகத்தின் தொடர்ச்சி  தமிழர்கள் எவ்வாறு அடிமை செய்யப்பட்டார்கள் என்ற ஆய்வின் இரண்டாவது கட்டுரை இது. சங்ககாலம் முதல் பல்லவர்கள் நுழைவு வரை முதல் பாகத்தில் ஆராயப்பட்டது. இரண்டாம் பாகத்தில் ஆறாம் நூற்றாண்டு முதல்

மேலும் படிக்க »

தமிழர்கள் ஏன் அடிமையானார்கள்? – பாகம் 1

வரலாறு தனது வரலாற்றை மறந்த இனம் வளமுடன் வாழாது. தாய்மொழியைத் துறந்த இனம் அடிமைப்பட்டுப் போகும். உலகில் அடிமைப்பட்டுக் கிடக்கும் எந்த ஒரு இனத்தின் பின்னனியை ஆராய்ந்து பார்த்தாலும், நமக்கு இரண்டு தகவல்கள் நிச்சயம்

மேலும் படிக்க »