ஈழம்

சொல்லும் பொருளும் – செம

நமது மனதுக்குப் பிடித்த அனுபவத்தைப் பெறும்போது செம என்று சொல்வது தமிழ்நாடெங்கிலும் பரவலாகிவிட்டது. ஒருவர் சிறப்பாக ஒரு செயலைச் செய்தாலும் செம என்று பாராட்டுகிறோம். ஆனால், அந்த வார்தையைப் பயன்படுத்தும் நிறைய பேருக்கு அதன்

மேலும் படிக்க »

ஈழத்தின் பூர்வகுடிகள் யார்? யார் இந்த சிங்களன்?

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான

மேலும் படிக்க »

ராமர் பாலம்? ஆதாம் பாலம்? எது உண்மை

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி.

மேலும் படிக்க »