Periyar

தமிழை மறந்த தமிழர்களுக்காக ஒரு காணொளி

ஒட்டுமொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்ட மௌரியப் பேரரசு, தமிழ்நாட்டின் மீது மட்டும் படையெடுக்கத் துணியவேயில்லை. அதன் காரணம், தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் மீதான அச்சம். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு

மேலும் படிக்க »

திராவிடம் – நறுக்குவோம் பகையின் வேர்

திராவிடம் தொடர்பான சான்றுகள் குறித்து முந்தைய காணொளியில் பார்த்தோம். இந்தக் காணொளியில் திராவிடம் என்ற வார்த்தை குறித்து சில தலைவர்களின் கருத்துக்கள் என்னவென்று பார்க்கலாம். காணொளியைப் பார்த்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

மேலும் படிக்க »