Tamil

Madras to Chennai 2.0 I சென்னை? மாதரசன் பட்டிணம்?

சென்னை வேறு மதராசப்பட்டினம் வேறு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். சென்னப்ப நாயகரின் மகன் வெங்கடபதி என்பவர் சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் 22.08.1639ம் நாள் விற்று விற்றுவிட்டார் என்கிறார்கள். இந்த நாளைத்தான் இன்று

மேலும் படிக்க »

சொல்லும் பொருளும் – ஆப்பு

ஆப்பு என்ற சொல் மரவேலை செய்யும் தச்சர்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தை. ஆனால் இன்று, அவர்களை விட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக மாறியிருக்கிறது. முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் அந்த வார்த்தையை சரியான பொருள்

மேலும் படிக்க »

சொல்லும் பொருளும் – செம

நமது மனதுக்குப் பிடித்த அனுபவத்தைப் பெறும்போது செம என்று சொல்வது தமிழ்நாடெங்கிலும் பரவலாகிவிட்டது. ஒருவர் சிறப்பாக ஒரு செயலைச் செய்தாலும் செம என்று பாராட்டுகிறோம். ஆனால், அந்த வார்தையைப் பயன்படுத்தும் நிறைய பேருக்கு அதன்

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – தோட்டம் துரவு

விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

தமிழை மறந்த தமிழர்களுக்காக ஒரு காணொளி

ஒட்டுமொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்ட மௌரியப் பேரரசு, தமிழ்நாட்டின் மீது மட்டும் படையெடுக்கத் துணியவேயில்லை. அதன் காரணம், தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் மீதான அச்சம். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு

மேலும் படிக்க »

சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

எழுத்துக்கள் இல்லாத மொழி “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில்

மேலும் படிக்க »

திராவிடம் என்னும் சங்கேதம்

சங்கேதம் சில வார்த்தைகளோ, சொற்றொடரோ பெரும்பாலான மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வார்கள். தமிழில் அதனை சங்கேதம் என்பார்கள். அது பொதுவாக ராணுவத் தகவல்களை மர்மமாக வைக்க உதவும். அதுபோன்ற

மேலும் படிக்க »