இது தெரியும்! அது என்ன? – தோட்டம் துரவு
விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.
விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.
யாராவது ஒருவர் பரபரப்பாக நடந்து வந்தால் அரக்கப்பரக்க வருகிறாரென்று சொல்லுவோம். அரக்கப்பரக்க என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.
கண்ணீரும் கம்பலையுமாக என்ற இணைவார்த்தையில் கம்பலை என்றால் என்ன பொருள். விளக்குகிறது இந்தக் காணொளி.
தமிழ்க்கடவுள்கள் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டது, பிற்காலத்தில் நம் இனத்தையே அடிமைப்படுத்தியது என்றால் மிகையல்ல. நமது வரலாற்றை மாற்றான் எழுதுகிறானென்றால் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றுதான் பொருள்.
சோழ நாட்டின் மீது படையெடுத்து சென்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த கோட்டைகள், மண்டபங்கள் எல்லாவற்றையும் அழித்து விடச்சொன்னவர், கரிகாற்சோழன் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசளித்த மண்டபத்தைப் பற்றி அறிந்ததும் அந்த மண்டபத்திற்குத் தலைவணங்கியிருக்கிறார். மேலும், தனது
வெளிநாடுவாழ் தமிழர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வெளிநாட்டில் சாதித்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் துயரம் கலந்த உண்மை. அந்த நிலை மாற வேண்டும். வைத்திப்
எழுத்தாளர் ஆவது எப்படி. கதை எழுதுவதை படிப்படியாக விளக்குகிறது இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்ட மௌரியப் பேரரசு, தமிழ்நாட்டின் மீது மட்டும் படையெடுக்கத் துணியவேயில்லை. அதன் காரணம், தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களின் மீதான அச்சம். வீரத்தின் விளைநிலமாக விளங்கிய தமிழ்நாடு, இன்று அடிமைப்பட்டு சிறுமைப்பட்டு
திராவிடம் என்ற வார்த்தைக்கான தெளிவான விளக்கத்தைத் திராவிடக் கட்சிகள் கூட சொன்னதில்லை. திராவிடம் என்ற வார்த்தைக்கானத் தெளிவு மக்களுக்குப் பிறந்துவிட்டால், மக்கள் தமிழ்த்தேசியத்தை நோக்கி நகர்வார்கள். அதனால்தானோ என்னவோ, திராவிடம் என்ற வார்த்தையை ஒரு