வலைப்பதிவு

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கோவலன் கொலையுண்ட இடம்

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

Read More »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு

சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும்

Read More »

ராமர் பாலம்? ஆதாம் பாலம்? எது உண்மை

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. அந்த நிலப்பரப்புக்குப் பின்னால் இருக்கும் வரலாற்று உண்மை என்ன? அறிவியல்பூர்வமாக அலசுகிறது இந்தக்காணொளி. ராமர் பாலம்?

Read More »

தேசம் தமிழ்ச்சொல்லா?

தேசம், தேசியம் என்ற இரண்டு சொற்களை சுற்றித்தான் தமிழக அரசியல் நகர்கிறது. தேசம் என்கிற வார்த்தை தேஷ் என்ற வடமொழி வார்த்தையிலிருந்து பிறந்ததா? இதனை தமிழ் வார்த்தையென்று சொன்னால், சங்க இலக்கியத்தில் அதற்கான சான்றுகள்

Read More »

தமிழாசிரியர்களுக்கான இணையதளம்

தமிழாசிரியர்களுக்கென ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறோம். வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய பல இணையதளங்கள் இருந்தாலும், தமிழாசிரியர்களுக்கு ஏன் ஒரு இணையதளம் தேவைப்படுகிறது? தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும், தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உலகம் முழுவதிலும்

Read More »

நான்தான் XX குரோமசோம் பேசுகிறேன்

அவளொன்றும் ஊர்போற்றும் உலக அழகியில்லைஅந்தப் பட்டங்கள் எதுவும் அவளுக்குத் தேவையுமில்லை உதட்டுச்சாயங்கள் அவள் உதடுகளை பாழ்ப்படுத்தியதில்லைஆயிரம் மெய் பேசும் அவள் கண்கள் மையேதும் கண்டதில்லை கண்களுக்கு வரப்பாய் நின்ற புருவங்களை ஒருபோதும் செதுக்கியதில்லைஆலம்விழுதாய் வளர்ந்துகிடந்த

Read More »