வலைப்பதிவு

தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லும் பழமொழிகள்

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது.

Read More »

18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள்

தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில்

Read More »

தள்ளுவோட வம்சத்தைத் தள்ளி வச்சிட்டானுவளே

தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பிற மாநிலத்தவர் அந்த மண்ணை ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஆட்சி செய்வது மிக மிக அரிது. இந்த நிலை மாறினால்தான் தமிழர் வாழ்வில் முன்னேற்றம்

Read More »

கோவலன் செய்த மூன்று தரமான சம்பவங்கள் | Kovalan Pottal: The Place Where Kovalan Got Killed

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

Read More »

தேசம் தேசியம் தமிழ்ச்சொல்தானா? Is Desam a Hindi word?

தேசம், தேசியம் என்ற இரண்டு சொற்களை சுற்றித்தான் தமிழக அரசியல் நகர்கிறது. இவை தமிழ்ச்சொற்களா அல்லது வடமொழியிலிருந்து கடன் வாங்கப்பட்ட சொற்களா? அலசுகிறது இந்தக் காணொளி. Tamil Nadu politics revolves around two

Read More »

Madras to Chennai 2.0 I சென்னை? மாதரசன் பட்டிணம்?

சென்னை வேறு மதராசப்பட்டினம் வேறு என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். சென்னப்ப நாயகரின் மகன் வெங்கடபதி என்பவர் சென்னையை கிழக்கிந்திய நிறுவனத்திடம் 22.08.1639ம் நாள் விற்று விற்றுவிட்டார் என்கிறார்கள். இந்த நாளைத்தான் இன்று

Read More »