வரலாறு

தமிழ்நாட்டின் வரலாற்றைச் சொல்லும் பழமொழிகள்

பழமொழிகள் ஒன்றிரண்டு வரிகள்தான் என்றாலும், அது தாங்கி நிற்கும் வரலாற்றின் ஆழம் அதிகம். ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ என்ற ஒற்றை வரியின் மூலம் குறிஞ்சி நிலத்தின் நாகரிகம் வரைக்கும் நம்மால் பயணப்பட முடிகிறது.

மேலும் படிக்க »

18 கோடிக்கு சரஸ்வதி மஹால் நூலகத்தில் திருடப்பட்ட பைபிள்

தமிழ் மொழியின் அளப்பரிய பெருமைகளில் ஒன்று, ஆசியாவில் அச்சிடப்பட்ட முதல் பைபிள். அச்சிடப்பட்ட 3 பைபிளில் இரண்டை ஏற்கனவே டென்மார்க்கும் இங்கிலாந்தும் எடுத்துக்கொண்டது. மூன்றாவது பைபிள் 2005ம் ஆண்டு வரை சரஸ்வதி மஹால் நூலகத்தில்

மேலும் படிக்க »

கோவலன் செய்த மூன்று தரமான சம்பவங்கள் | Kovalan Pottal: The Place Where Kovalan Got Killed

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

மேலும் படிக்க »

முருகனும் கந்தனும் வேறு வேறு கடவுளா! | தெய்வானை முருகனின் மனைவியா!

தமிழ்க்கடவுள்கள் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டது, பிற்காலத்தில் நம் இனத்தையே அடிமைப்படுத்தியது என்றால் மிகையல்ல. நமது வரலாற்றை மாற்றான் எழுதுகிறானென்றால் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றுதான் பொருள்.

மேலும் படிக்க »

பட்டத்து யானையின் எடைக்குத் தங்கம் | தமிழுக்குத் தலைவணங்கிய பாண்டிய மன்னன்

சோழ நாட்டின் மீது படையெடுத்து சென்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த கோட்டைகள், மண்டபங்கள் எல்லாவற்றையும் அழித்து விடச்சொன்னவர், கரிகாற்சோழன் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசளித்த மண்டபத்தைப் பற்றி அறிந்ததும் அந்த மண்டபத்திற்குத் தலைவணங்கியிருக்கிறார். மேலும், தனது

மேலும் படிக்க »

தாய்லாந்து நாட்டில் தமிழர் கட்டிய மாரியம்மன் கோவில்

வெளிநாடுவாழ் தமிழர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வெளிநாட்டில் சாதித்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் துயரம் கலந்த உண்மை. அந்த நிலை மாற வேண்டும். வைத்திப்

மேலும் படிக்க »

திராவிடம் – ஆரிய மடத்தின் A Team

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி

மேலும் படிக்க »

சென்னை தினம் எனும் பித்தலாட்டமும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

தமிழ்நாட்டின் தலைநகரத்திற்கு தமிழர் வரலாறு சார்ந்த பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்பது எல்லாத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகருக்கு வரலாற்று சான்றுகளுடன் இருக்கும் பெயர் எது? சென்னையா? மெட்ராஸா?

மேலும் படிக்க »

ஈழம் – தண்ணீருக்கு நடுவில் ஒரு கண்ணீர்த்துளி

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான

மேலும் படிக்க »

யார் இந்தப் பூச்சாண்டி?

பூச்சாண்டி என்ற வார்த்தை, தமிழர்களிடையே பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது, குழந்தைகளைப் பயமுறுத்தும் வார்த்தை என்ற அளவில் மட்டுமே மக்களிடையே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. பூச்சாண்டி என்ற

மேலும் படிக்க »