தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும், பிற மாநிலத்தவர் அந்த மண்ணை ஆட்சிசெய்ய முடியாது. ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்கள் ஆட்சி செய்வது மிக மிக அரிது. இந்த நிலை மாறினால்தான் தமிழர் வாழ்வில் முன்னேற்றம் வரும். இனி வரும் காலங்களில் தமிழரல்லாத ஒருவர் தமிழ்நாட்டை ஆள முடியாது என்ற நிலை வரும். அதற்கான முதல் படிதான் இந்தக் காணொளி. அனைவரும் காணொளியைப் பார்த்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.