Rajesh Lingadurai

சாணக்கியன் என்னும் ச(சா)தி வலை

அறிவு உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதனை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதே ஒரு நேர்மையற்ற செயல். அப்படி இருக்கையில், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை

மேலும் படிக்க »

நாம் ஏன் நாம் தமிழருக்கு வாக்களிக்க வேண்டும்

என்று மணிப்பிரவாளம் என்ற மொழிநடை மழுங்கடிக்கப்பட்டு தனித்தமிழ் இயக்கம் துளிருற்றதோ என்ற தமிழ்த்தேசிய உணர்வும் ஆழமாக வேரூன்றி விட்டது. தமிழ்தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தயவால் தமிழ்த்தேசியம் உலகம் முழுவதும் பரவி வாழும்

மேலும் படிக்க »

திராவிடம் – மலையாளப் பாண்டியும் ஆந்திர சாம்பாரும்

திராவிடம் என்னும் சங்கேதச்சொல் அழித்துவிட்டுச் சென்ற தமிழின் வரலாற்றுத் தடயங்கள் பல்லாயிரம். திராவிடம், தமிழ் என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆரியத்துடன் கள்ளக்கூட்டணியில் ஈடுபடுவது என்றும் புதிதல்ல. ஆரியத்தை எதிர்க்கிறோம் என்ற பொய் பிம்பத்தை நம்பி

மேலும் படிக்க »

சென்னை தினம் எனும் பித்தலாட்டமும் அதன் வரலாற்றுப் பின்னணியும்

தமிழ்நாட்டின் தலைநகரத்திற்கு தமிழர் வரலாறு சார்ந்த பெயர் வைப்பதுதான் பொருத்தமாக இருக்குமென்பது எல்லாத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் தலைநகருக்கு வரலாற்று சான்றுகளுடன் இருக்கும் பெயர் எது? சென்னையா? மெட்ராஸா?

மேலும் படிக்க »

நானிலம் தேடி in Amazon Kindle

உலகத்தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் எழுதிய “நானிலம் தேடி” என்ற புதினம், இப்போது Amazon  Kindle மூலமாக மின்நூலாகவும் வெளிவந்துள்ளது. மின்னூல் படிப்பதில் விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணைப்பில் மின்னூலை வாங்கிப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்க »

ஈழத்தின் பூர்வகுடிகள் யார்? யார் இந்த சிங்களன்?

21ம் நூற்றாண்டில் நமது கண்முன்னே நம் உறவுகள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். உலகத்தில் 10 கோடி தமிழர்கள் இருக்கிறோமென்று மார்தட்டிக் கொண்டாலும், நமது தொப்புள்கொடி உறவுகள் சிதைக்கப்பட்டபோது நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கு முதன்மையான

மேலும் படிக்க »

யார் இந்தப் பூச்சாண்டி?

பூச்சாண்டி என்ற வார்த்தை, தமிழர்களிடையே பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் ஒரு சொல். அது, குழந்தைகளைப் பயமுறுத்தும் வார்த்தை என்ற அளவில் மட்டுமே மக்களிடையே அறிமுகம் ஆகியிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. பூச்சாண்டி என்ற

மேலும் படிக்க »

மயிர் என்ற வார்த்தை தமிழ்நாட்டில் ஏன் கெட்டவார்த்தை ஆனது?

முடி அல்லது முடிதல் என்றால் பின்னுதல் என்று பொருள். மயிர் என்ற வார்த்தை ஒரு கெட்டவார்த்தை போல ஆகிவிட்டதால், நாம் முடி என்ற தவறான பொருள்படும்படியான வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மயிர் என்பதே சரியான வார்த்தை.

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கோவலன் கொலையுண்ட இடம்

கோவலன் என்றாலே மனைவியை விட்டு மாற்றாளுடன் வாழ்ந்தவன் என்ற குற்றச்சாட்டை மட்டுமே நமது காதுகள் கேட்டறிந்திருக்கும். ஆனால் உண்மை அதுவல்ல. கோவலன் மிகுந்த இரக்கம் குணம் படைத்தவன். பிறருக்காக தனது உயிரையும் கொடுக்கத் துணிந்த

மேலும் படிக்க »

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு

சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும்

மேலும் படிக்க »