Rajesh Lingadurai

தமிழின் சிறப்பு

செயல் மட்டுமல்ல, வார்த்தைகளை உருவாக்கும்போதே மிகுந்த கவனத்துடன் தமிழர்கள் உருவாக்கினார்கள் என்பது தமிழ்ச்சமூகத்தின் மேன்மையை உணர்த்தும். சில வார்த்தைகளை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கேப் புரியும்.

மேலும் படிக்க »

சொல்லும் பொருளும் – ஆப்பு

ஆப்பு என்ற சொல் மரவேலை செய்யும் தச்சர்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தை. ஆனால் இன்று, அவர்களை விட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக மாறியிருக்கிறது. முக்கியமான தகவல் என்னவென்றால், நாம் அந்த வார்த்தையை சரியான பொருள்

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – ஏட்டிக்குப் போட்டி

ஏட்டிக்குப்போட்டி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொல்தான். ஆனாலும் ஏட்டி என்ற பொருள் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதன் பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

சொல்லும் பொருளும் – செம

நமது மனதுக்குப் பிடித்த அனுபவத்தைப் பெறும்போது செம என்று சொல்வது தமிழ்நாடெங்கிலும் பரவலாகிவிட்டது. ஒருவர் சிறப்பாக ஒரு செயலைச் செய்தாலும் செம என்று பாராட்டுகிறோம். ஆனால், அந்த வார்தையைப் பயன்படுத்தும் நிறைய பேருக்கு அதன்

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – தோட்டம் துரவு

விவசாயம் செய்பவர்களைப் பார்த்தவுடன் எல்லோரும் கேட்கிற முதல் கேள்வி, தோட்டம் துரவு எப்படி இருக்கிறது. தோட்டம் என்றால் தெரியும். அது என்ன துரவு. விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

இது தெரியும்! அது என்ன? – அரக்கப்பரக்க

யாராவது ஒருவர் பரபரப்பாக நடந்து வந்தால் அரக்கப்பரக்க வருகிறாரென்று சொல்லுவோம். அரக்கப்பரக்க என்ற வார்த்தைக்கான பொருளை விளக்குகிறது இந்தக் காணொளி.

மேலும் படிக்க »

முருகனும் கந்தனும் வேறு வேறு கடவுளா! | தெய்வானை முருகனின் மனைவியா!

தமிழ்க்கடவுள்கள் மீது நடந்த பண்பாட்டுத் திணிப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டது, பிற்காலத்தில் நம் இனத்தையே அடிமைப்படுத்தியது என்றால் மிகையல்ல. நமது வரலாற்றை மாற்றான் எழுதுகிறானென்றால் நாம் அடிமைப்பட்டுக் கிடக்கிறோம் என்றுதான் பொருள்.

மேலும் படிக்க »

பட்டத்து யானையின் எடைக்குத் தங்கம் | தமிழுக்குத் தலைவணங்கிய பாண்டிய மன்னன்

சோழ நாட்டின் மீது படையெடுத்து சென்ற முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், அங்கிருந்த கோட்டைகள், மண்டபங்கள் எல்லாவற்றையும் அழித்து விடச்சொன்னவர், கரிகாற்சோழன் உருத்திரங்கண்ணனாருக்கு பரிசளித்த மண்டபத்தைப் பற்றி அறிந்ததும் அந்த மண்டபத்திற்குத் தலைவணங்கியிருக்கிறார். மேலும், தனது

மேலும் படிக்க »

புத்த மதத்தை வழிபடும் நாட்டில் ஒரு தமிழ்க்கோவில்!

வெளிநாடுவாழ் தமிழர்களின் மொழிப்பற்றும் இனப்பற்றும் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், வெளிநாட்டில் சாதித்த தமிழர்களின் வாழ்க்கை வரலாறு ஒழுங்காகப் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் துயரம் கலந்த உண்மை. அந்த நிலை மாற வேண்டும். வைத்திப்

மேலும் படிக்க »