அறிவு உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. அதனை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதே ஒரு நேர்மையற்ற செயல். அப்படி இருக்கையில், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் அறிவாளிகள் என்ற மாய பிம்பத்தை உருவாக்க முனைவது எவ்வளவு அறமற்ற செயலாக இருக்குமென்று ஒரு நொடி சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் காலங்காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு அறிவுத்திருட்டுக்கு எதிரான குரலாக உருவாக்கப்பட்டதுதான் இந்தக் காணொளி. காணொளியைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
Let Your Ideas Shine Through | Better Grades With Grammarly (youtube.com)