Rajesh Lingadurai

சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் – கண்ணகி தங்கியிருந்த மாதரியின் வீடு

சிலப்பதிகாரம் என்பது ரத்தமும் சதையுமாக இந்த மண் பேசும் வரலாறு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கோவலனும் கண்ணகியும் நடந்து சென்ற பாதை இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. சிலப்பதிகாரத்தின் நினைவுச் சின்னங்கள் தமிழ் மண்ணில் இன்றும்

மேலும் படிக்க »

ராமருக்கு All The Best சொன்ன ஆதாம்

தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் இடையிலான பாலம் போன்ற நிலப்பரப்புக்குப் பின்னால் நாடளாவிய அரசியலும் உண்டு உலகளாவிய மதச்சாயமும் உண்டு. தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கு இடையே இருப்பது மண்ணாலான இணைப்பு என்கிறது அறிவியல். நாசாவே சொல்லிவிட்டது அது ராமர்

மேலும் படிக்க »

நான்தான் XX குரோமசோம் பேசுகிறேன்

அவளொன்றும் ஊர்போற்றும் உலக அழகியில்லைஅந்தப் பட்டங்கள் எதுவும் அவளுக்குத் தேவையுமில்லை உதட்டுச்சாயங்கள் அவள் உதடுகளை பாழ்ப்படுத்தியதில்லைஆயிரம் மெய் பேசும் அவள் கண்கள் மையேதும் கண்டதில்லை கண்களுக்கு வரப்பாய் நின்ற புருவங்களை ஒருபோதும் செதுக்கியதில்லைஆலம்விழுதாய் வளர்ந்துகிடந்த

மேலும் படிக்க »

பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

“பல நூல் படித்து நீ அறியும் கல்வி,பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்” என்ற பாடல் வரிகளை கேட்கும்போதெல்லாம் ஒருவித புல்லரிப்பை மனதுக்குள்

மேலும் படிக்க »

நானிலம் தேடி

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். “நானிலம் தேடி” என்று பெயரிடப்பட்டுள்ள எனது நாவல் “யாப்பு வெளியீடு” என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் விளம்பரப் படத்தில்

மேலும் படிக்க »

சீமானுக்கு வாக்களிக்க விரும்புகிறேன்! ஏன்? எதனால்?

யார் இந்த சீமான் “வாய்ப்பில்லை ராஜா, இனிமேல் தமிழ்நாட்டுல திராவிடன்னு சொல்லி ஓட்டு வாங்க வாய்பில்லை ராஜா” என்ற அசரீரி திராவிட காட்சிகள் காதில் ஒலித்தது. இது என்னடா திராவிடத்துக்கு வந்த சோதனை? தமிழ்நாட்டில்,

மேலும் படிக்க »

எனக்கு மட்டும் ஏன்?

எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று நீ எண்ணிக் குமுறும் வலிகள் அனைத்தும், நீ எண்ணுவதை விட பலமடங்காக பல கோடிபேருக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த பூமியில்.  எப்போதும் சிரித்த முகமாகத் தென்படும்

மேலும் படிக்க »

மேதகு – ஒரு கண்ணோட்டம்

வழக்கமாக, திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை, எனக்கும் இந்த படத்துக்கும் தொடர்பே இல்லை என்பது போன்ற பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வார்த்தைகளை, ஒவ்வொரு திரைப்படங்களிலும் பார்த்திருப்போம். அதற்கு மாறாக “இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், கதைக்களம்,

மேலும் படிக்க »

உன் வாக்கு ஒன்றே மாறுதல்

வந்தாரை வாழவைத்து நீமட்டும் வீழ்ந்தாய் – நம்தாய்மண்ணின் தமையர்தமை தரக்குறைவு செய்தாய் செய்ததெல்லாம் தவறென்று இன்றாவது உணர்வாய் – வீண்சாதிமத பேதம் விட்டு ஓரினமாய் இணைவாய் இணைந்த பின்பு இத்தரணியில் எதிரியேது உனக்கு –

மேலும் படிக்க »