மொழி

பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்

“பல நூல் படித்து நீ அறியும் கல்வி,பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்இவை அனைத்திலுமே இருப்பது தான் தெய்வம்” என்ற பாடல் வரிகளை கேட்கும்போதெல்லாம் ஒருவித புல்லரிப்பை மனதுக்குள்

மேலும் படிக்க »

நானிலம் தேடி

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம். “நானிலம் தேடி” என்று பெயரிடப்பட்டுள்ள எனது நாவல் “யாப்பு வெளியீடு” என்ற பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்க விருப்பமுள்ளவர்கள் விளம்பரப் படத்தில்

மேலும் படிக்க »

சமஸ்கிருதம் என்னும் பிச்சைப்பாத்திரம்

எழுத்துக்கள் இல்லாத மொழி “பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில்

மேலும் படிக்க »

வலைத்தளத்தில் விசைப்பலகையின் முதல் பக்கம்

உலகின் முதல் உயிருக்கு என்றைக்கு செவிகள் பிறந்ததோ அன்றே மொழியின் முதற்கூறு மூளையில் உருவாகியிருக்க வேண்டும். காதில் கேட்ட ஒலியை வாயால் கூற முயற்சித்தது மிருகங்களின் சத்தமாகவோ பறவைகளின் சத்தமாகவோதான் இருக்க வேண்டும். எதிரில்

மேலும் படிக்க »

ஓர் இனத்தின் அடையாளம்

சோமாதேவி டூரா, மேரி ஸ்மித் ஜோன்ஸ், டாமி ஜார்ஜ், டாலி பென்ட்ரீத். நாம் வாழ்நாளில் கேட்டறியாத பெயர்கள் இவை. இவர்கள் அனைவரும் சில இனங்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்றால் நம்ப முடிகிறதா. ஆம். கடைசி

மேலும் படிக்க »